Last seen: 6 months ago
கோவைக்கு ஜனாதிபதி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் வசமுள்ள இந்திய விமானப்படை வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஷ்மீர் பட்காம் பகுதியில் ‘Mi-17’ ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
எல்லை அருகே பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை வழியாக சி.ஆர்.பி.எப்.படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு...
கோவை கொடிசியாவில் நடைபெற்ற தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி...
கோவை தடாகத்தில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என்கிற யானையும் அதை பிடிக்கவந்த கும்கி யானையும் முகாமில் குதூகலமடைந்து விளையாட தொடங்கிவிட்டதாக...
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு போட்டிக்காக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஐ .ஏ .எஸ் அகாடெமியை...